Breaking News

எரிபொருள் விலை உயர்வை சஜித் கடுமையாக கண்டித்தார்.



எரிபொருள் விலை உயர்விற்கு ஜக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான ஒரு முடிவை மொட்டு அரசு எடுத்துள்ளமை வெட்கக்கேடாகும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கூறுகையில்....

மக்களுக்கு ஏற்றவகையில் தங்களால் இந்த நாட்டை ஆள முடியாது என்பதை மொட்டு அரசு ஏற்க வேண்டும்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே இந்த நாட்டுக்கு செழிப்பையும் வளர்ச்சியையும் கொண்டு வர முடியும் என்றார்.

No comments