Breaking News

உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்தது









 மன நிம்மதியும், சந்தோசமும் பிறரை வாழவைப்பதிலே உள்ளது....


இவ்வுலகில் நாம் வாழ வந்தவர்களல்ல வாழவைக்கவந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்...


உனக்காக ஒருவன் 

வாழ்ந்தான் என்பதை விட

உன்னால் ஒருவன் 

வாழ்ந்தான்

என்பதே சிறந்தது.❤️


   ✍🏼Faslan Hashim

No comments