மன நிம்மதியும், சந்தோசமும் பிறரை வாழவைப்பதிலே உள்ளது....இவ்வுலகில் நாம் வாழ வந்தவர்களல்ல வாழவைக்கவந்தவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்...உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விடஉன்னால் ஒருவன் வாழ்ந்தான்என்பதே சிறந்தது.❤️ ✍🏼Faslan Hashim
No comments